Close

அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து புகைப்படக் கண்காட்சி மற்றும் உணவு திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்

வெளியிடப்பட்ட தேதி : 13/01/2023
IPO Exihabitation

கோயம்புத்தூர் மாவட்டம், வ.உ.சி மைதானத்தில் அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து புகைப்படக் கண்காட்சி மற்றும் உணவு திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., 13.01.2023 அன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் திரு.வெ.பாலகிருஷ்ணன் இ.கா.ப., மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., மாண்புமிகு துணைமேயர் திரு.வெற்றிச்செல்வன் மாநகராட்சி கவுன்சிலர் திருமதி.மீனாலோகு, வரி விதிப்பு குழு தலைவர் திருமதி.முபஷீரா, மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.சுமா, முனியம்மாள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆ.செந்தில்அண்ணா, மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் செல்வம், உணவுபாதுகாப்புத்துறை அலுவலர் மரு.தமிழ்செல்வன், மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.(PDF 30KB)