Close

அரசு பள்ளிகளில் பயிலும் மாணக்கர்களுக்கு ‘சத்துணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு’ வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார் -பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட தேதி : 01/04/2022
COLLECTOR GIVE - COLLECTION OF NUTRITIONAL FOOD

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறம் பவுண்டேஷன் சேரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் HCL அறக்கட்டளை (UDAY) இணைந்து, மாவட்ட நிர்வாகத்தின் ஆதரவுடன், ‘உடல்நல மற்றும் மனநல பாதுகாப்பு’ திட்டத்தின் ஒரு பகுதியாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணக்கர்களுக்கு ‘சத்துணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு’ வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் துவக்கி வைத்தார் -பத்திரிகைச் செய்தி (PDF 29.1KB)