ஆனைமலை டாப்சிலிப் யானைகள் முகாமை வனத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 08/06/2021
ஆனைமலை டாப்சிலிப் யானைகள் முகாமை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் 08.06.2021 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். சார் ஆட்சியர், பொள்ளாச்சி திரு.இரா.வைத்தியநாதன் இ.ஆ.ப, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.சண்முகசுந்தரம், மாவட்ட வன அலுவலர் மற்றும் வனத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் (PDF 48.0KB)