Close

உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு சூலுார் வட்டாரம் கணியூரில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 22/03/2023

உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு சூலுார் வட்டாரம் கணியூரில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார் .மேலும் கிராம சபை கூட்டத்தில் கணியூர் ஊராட்சி மன்ற தலைவர் வேலுச்சாமி, துணைத்தலைவர் எம்.ராஜு, வார்டு உறுப்பினர்கள் சதீஷ்குமார் பழனிச்சாமி, நடராஜன், தோட்டகலைத்துறை, துணை இயக்குநர் புவனேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஷபிஅகமது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) கமலகண்ணன், உதவி திட்ட அலுவலர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் காசிநாதன், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். (PDF 250KB)