Close

குடியரசு தினத்தினை முன்னிட்டு கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம், அரசம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 26/01/2023

குடியரசு தினத்தினை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம், அரசம்பாளையம் ஊராட்சி, காரச்சேரியில் கிராம சபை கூட்டம் 26.01.2023 அன்று நடைபெற்றது. இக்கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். மேலும் கிராம சபை கூட்டத்தில் அரசம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜ், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) டாக்டர்.அலர்மேல்மங்கை இ.ஆ.ப.,, பொள்ளாச்சி சார் ஆட்சியர் செல்வி. பிரியங்கா இ.ஆ.ப., மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் செல்வம், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) (பொ) கமலகண்ணன் கலந்து கொண்டனர்.(PDF 224KB)

gramashaba meeting