Close

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 26.03.2022 முன்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது -பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட தேதி : 20/03/2022

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன் பெறும் வகையில் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் மூலமாக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 27.03.2022 அன்று நடைபெற இருந்த முகாம் நிர்வாக காரணங்களினால் 26.03.2022 சனிக்கிழமை சூலூரில் அமைந்துள்ள RVS கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது -பத்திரிகைச் செய்தி (PDF 790KB)