Close

கோவிட்-19 இறப்பிற்கு கருணைத்தொகை பெற மாண்புமிகு உச்சநீதி மன்றத்தின் புதிய வழிகாட்டுதல் -பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட தேதி : 13/04/2022

கோவிட்-19 தொற்று நோயின் காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினர் கருணைத்தொகை பெற மாண்புமிகு உச்சநீதி மன்றத்தின் புதிய வழிகாட்டுதலின்படி உரியகாலத்தில் மனுசெய்து நிவாரணம் பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார் -பத்திரிகைச் செய்தி (PDF 38.5KB)