Close

சாலை பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ பேருந்து பயணிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்‌

வெளியிடப்பட்ட தேதி : 11/01/2023

கோயம்புத்தூர்‌ மாநகர பேருந்து நிலையத்தில்‌ 11.01.2023 அன்று சாலை பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ டாக்டர்‌.ஜி.எஸ்‌.சமீரன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ பேருந்து பயணிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்‌.

road safty