Close

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பாற்றியவர்களுக்கு ‘பசுமை சாம்பியன் விருதினை’ மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்

வெளியிடப்பட்ட தேதி : 06/06/2022
WORLD ENVIRONMENT DAY- TREE PLANTATION

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பாற்றிய கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 3 நபர்களுக்கு ‘பசுமை சாம்பியன் விருதினை’ மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 06.06.2022 அன்று வழங்கினார்கள். (PDF 43KB)

WORLD ENVIRONMENT DAY- TREE PLANTATION

WORLD ENVIRONMENT DAY- TREE PLANTATION

WORLD ENVIRONMENT DAY- TREE PLANTATION