Close

தமிழ்நாடு தகவல்‌ தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில்‌ ‌ கட்டப்பட்டு வரும்‌ கூடுதல்‌ கட்டிடத்தினை மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர்‌ அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 06/03/2023

கோயம்புத்தூர்‌ விலாங்குறிச்சியில்‌ கட்டப்பட்டு வரும்‌ தமிழ்நாடு தகவல்‌ தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில்‌ ‌ கட்டப்பட்டு வரும்‌ கூடுதல்‌ கட்டிடத்தினை மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர்‌ திரு.எ.வ.வேலு அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌. அருகில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.கிராந்திகுமார்‌ பாடி இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர்‌ திரு.மு.பிரதாப்‌ இ.ஆ.ப., பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர்‌ திரு.இளஞ்செழியன்‌ ஆகியோர்‌ உள்ளனர்‌.