Close

தேசிய நுகர்வோர் தின விழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 15/03/2022
CONSUMER DAY FUNCTION

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் தேசிய நுகர்வோர் தின விழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தலைமையில் 15.03.2022 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ். லீலா அலெக்ஸ் அவர்கள், கூட்டுறவு சங்களின் இணைப்பதிவாளர் எஸ். பார்த்திபன் அவர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ப.மேனகா அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.(PDF 34.7KB)