Close

தேசிய வாக்காளர்‌ தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில்‌ வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ பாராட்டுச்‌ சான்றிதழ்களை வழங்கினார்‌

வெளியிடப்பட்ட தேதி : 25/01/2023

கோயம்புத்தூர்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலகத்தில்‌ 25.01.2023 அன்று தேசிய வாக்காளர்‌ தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில்‌ வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ / மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ டாக்டர்‌.ஜி.எஸ்‌.சமீரன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ பரிசு மற்றும்‌ பாராட்டுச்‌ சான்றிதழ்களை வழங்கினார்‌. அருகில்‌ மாவட்ட ஆட்சியரின்‌ நேர்முக உதவியாளர்‌ (தேர்தல்‌) திரு.சிவக்குமார்‌, கோட்டாட்சியர்‌ திரு.பண்டாரிநாதன்‌, தேர்தல்‌ பிரிவு வட்டாட்சியர்‌ திருமதி.விஜயலட்சுமி ஆகியோர்‌ உள்ளனர்‌.