தேர்தல் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்
வெளியிடப்பட்ட தேதி : 19/03/2021
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் திரு.கு.இராசாமணி இஆ.ப.,அவர்கள் மாவட்ட தேர்தல் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையினை 19.03.2021 அன்று பார்வையிட்டார்.