Close

பொள்ளாச்சி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

வெளியிடப்பட்ட தேதி : 28/09/2022
COLLECTOR GH INSPECTION

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வருபவர்களை பொள்ளாச்சி தலைமை மருத்துவமனையில் 28.09.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்

COLLECTOR GH INSPECTION

COLLECTOR GH INSPECTION