Close

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விவசாய மின் இணைப்பு பெற்றவர்களிடம் கலந்துரையாடிய நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு

வெளியிடப்பட்ட தேதி : 16/04/2022
TN CM INTERACTION SPEECH

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஓராண்டில் 1,00,000 விவசாய மின் இணைப்பு பெற்றவர்களிடம் கலந்துரையாடிய நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. பி.ஆர்.நடராஜன் அவர்கள் மற்றும் பலர் 16.04.2022 அன்று கோவை சரவணம்பட்டி கேஜிஐஎஸ்எல் கல்லூரி வளாகத்தில் பங்கேற்றனர்.