Close

மாண்புமிகு மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பயனாளிகளுக்கு பணி ஆணைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புக்கான ஆணைகளையும் வழங்கினார்

வெளியிடப்பட்ட தேதி : 10/06/2022
HONBLE EB MINISTER FUNCTION

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் பயனாளிகளுக்கு தாமாகவே வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பணி ஆணைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளையும் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V.செந்தில்பாலாஜி அவர்கள் 10.06.2022 அன்று வழங்கினார்கள். (PDF 410KB)

HONBLE EB MINISTER FUNCTION

HONBLE EB MINISTER FUNCTION