Close

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபரகணங்கள் வழங்குவதற்கு பயனாளிகளை தேர்வு செய்வதற்கு கோயம்புத்தூர் மாவட்டத்தில் மதிப்பீட்டு முகாம்கள் நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 28/11/2022

மாற்றுத்திறனாளிகள் பல்வேறு வகையான உதவி உபரகணங்களை பயன்படுத்தி வருகிறார்கள். அதில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான அலிம்கோ நிறுவத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் மடக்கு சக்கர நாற்காலி, பார்வையற்றோருக்கான மடக்குக் குச்சி, கைதாங்கி, முழங்கை தாங்கி, சி.பி. சேர், பேட்டரியினால் இயங்கும் சக்கர நாற்காலி மற்றும் மூன்று சக்கர சைக்கிள் செயற்கை கால், மனவளர்ச்சி குன்றியோர்களுக்கு எம்.எஸ்.ஐ.டி. கிட் தொழுநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு (ஏடிஎல் கிட்) போன்ற உதவி உபரகணங்கள் வழங்குவதற்கு தகுதியான பயனாளிகளை தேர்வு செய்வதற்கு கோயம்புத்தூர் மாவட்டத்தில் பின்வருமாறு மதிப்பீட்டு முகாம்கள் நடைபெற உள்ளது. (PDF 320KB)