Close

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் “போக்ஷன் பக்வாடா” குறித்த உறுதிமொழியினை எடுத்துக்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 22/03/2022
POSHAN POKHWADA -PLEDGE

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்துறையின் சார்பில் “போக்ஷன் பக்வாடா” (POSHAN POKHWADA-2022) குறித்த உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தலைமையில் 22.03.2022 அன்று அனைத்து துறை அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர். (PDF 40.6KB)