Close

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரப்போரட்ட தியாகிகளின் நிரந்தர புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 20/06/2022
FREEDOM FIGHTERS PHOTO EXHIBTION OPENING

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 60 சுதந்திரப்போரட்ட தியாகிகளின் நிரந்தர புகைப்பட கண்காட்சியை 20.06.2022 அன்று திறந்து வைத்தார்கள். (PDF 43KB)

FREEDOM FIGHTERS PHOTO EXHIBTION OPENING