Close

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் மாண்புமிகு மாநகராட்சி மேயர் அவர்கள் 75வது இந்திய ‘சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா’ முன்னிட்டு பல்துறை பணிவிளக்க கண்காட்சியினை தொடங்கி வைத்து பார்வையிட்டனர்

வெளியிடப்பட்ட தேதி : 31/03/2022
AMUTHA PERUVIZHA INAUGURATION

கோயம்புத்தூர் மாவட்டம் 75வது இந்திய ‘சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா’ முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற பல்துறை பணிவிளக்க கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் மற்றும் மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி. கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் ஆகியோர் 31.03.2022 அன்று தொடங்கி வைத்து பார்வையிட்டனர். (PDF 207KB)

AMUTHA PERUVIZHA INAUGURATION