Close

வருவாய் தீர்வாய முகாம் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 01.06.2022 அன்று நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 01/06/2022
JAMABANDHI - SULUR

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1431ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயத்தில் 250 பயனாளிகளுக்கு ரூ.37.16 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 01.06.2022 அன்று வழங்கினார்கள். (PDF 36KB)

JAMABANDHI - SULUR

JAMABANDHI - SULUR