Close

வருவாய் தீர்வாய முகாம் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 26.05.2022 அன்று நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 26/05/2022
May 26A- JAMABANDHI-

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1431ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 26.05.2022 அன்று கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். (PDF 268KB)

May 26A- JAMABANDHI-

May 26A- JAMABANDHI-