வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார கையெழுத்து இயக்கம் தொடங்கிவைப்பு மற்றும் இராட்சத பலூன் பறக்க விடப்பட்டது
வெளியிடப்பட்ட தேதி : 12/03/2021
தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார கையெழுத்து இயக்கம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு.கு.இராசாமணி இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் 12.03.2021 அன்று தொடங்கி வைத்தார் மற்றும் இராட்சத பலூன் பறக்க விடப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் திரு.டி.ராமதுரைமுருகன் அவர்கள் கலந்து கொண்டார்.