வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார மிதிவண்டி பேரணி தொடங்கிவைப்பு
வெளியிடப்பட்ட தேதி : 21/03/2021
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார மிதிவண்டி பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு.கு.இராசாமணி இ.ஆ.ப.,அவர்கள் 21.03.2021 அன்று தொடங்கி வைத்தார்