Close

வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு

வெளியிடப்பட்ட தேதி : 23/03/2021
Polling Personnel Computer Randomization work monitored by the Election General Observers.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வாக்குச்சாவடி நிலைய அலுவலகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு.கு.இராசாமணி இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் 23.03.2021 அன்று நடைபெற்றது. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் திரு.சுமித் சரண் இ.கா.ப. காவல் ஆணையர், கோயம்புத்தூர் மாநகரம் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.டி.ராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.எஸ்.கவிதா கலந்து கொண்டனர் (PDF 37.1KB)