Close

விவசாயிகளின் குறைதீர்ப்பு கூட்டம் 25.03.2022 அன்று நடத்தப்பட உள்ளது -பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட தேதி : 22/03/2022

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளின் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தலைமையில் 25.03.2022 அன்று நடத்தப்பட உள்ளது -பத்திரிகைச் செய்தி (PDF 35.6KB)