Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

கோயம்புத்தூரில் மண்டல அளவிலான உணவுத் திருவிழா

வெளியிடப்பட்ட நாள்: 03/03/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் தலைமையின் கீழ், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் செயல்படும் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த மகளிர்   தரமான, சத்தான, ஆரோக்கியமான, பாரம்பரிய உணவுகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் பிரசித்திப் பெற்ற உணவு வகைகளை அந்தந்த மாவட்ட மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரித்து விற்பனை செய்திடும்வகையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் வரும் 04.03.2026 முதல் 08.03.2026 ஆம் […]

மேலும் பல

கோயமுத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகை

வெளியிடப்பட்ட நாள்: 03/03/2026

கோயமுத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 327 பிரதம சங்கங்களில் பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களின் நலன் கருதியும் அவர்களை ஊக்கப்படுத்தும் பொருட்டும், இயக்குநர் பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டு துறை சென்னை அவர்களின் உத்தரவினை தொடர்ந்து தற்போது தமிழக அரசால் வழங்கப்படும் ரூ.3/- ஊக்கத்தொகையுடன் கூடுதலாக லிட்டர் ஒன்றுக்கு ரூ.3/- கோயமுத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய நிதியிலிருந்து மார்ச் 2026 மற்றும் ஏப்ரல் 2026 மாதங்களுக்கு மொத்தமாக […]

மேலும் பல

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நான் முதல்வன் பாரதியார் பல்கலைக்கழக செயல்பாட்டு மையம் திறந்து வைக்கப்பட்டது.

வெளியிடப்பட்ட நாள்: 03/03/2026

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்  திரு.உதயநிதிஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நான் முதல்வன் பாரதியார் பல்கலைக்கழக செயல்பாட்டு மையத்தினை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்ததையொட்டி,  கோயம்புத்தூர் மாவட்டம்,  பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று (03.03.2026) நடைபெற்ற நேரலை நிகழ்ச்சியில்  கோயம்புத்தூர் பாராளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி.ப.ராஜ்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு, குத்துவிளக்கேற்றி  மையத்தின் செயல்பாட்டினை துவங்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., […]

மேலும் பல

இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு பணியிடங்களுக்கு வயதிற்கு அதிகபட்ச வரம்பு 21 வருடங்களில் இருந்து 22 வருடங்கள் வரை உயர்த்தப்பட்டது.

வெளியிடப்பட்ட நாள்: 02/03/2026

இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு பணியிடங்களுக்கு வயதிற்கு அதிகபட்ச வரம்பு 21 வருடங்களில் இருந்து 22 வருடங்கள் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அக்னிவீர்வாயு பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவு 03 மார்ச் 2026 முதல் 10 மார்ச் 2026 வரை திறக்கப்படும் மற்றும் இது 12ஆம் வகுப்பு அல்லது அதற்கும் சமமான தேர்ச்சி பெற்ற, முந்தைய வயது வரம்பின் காரணமாக முன்பு விண்ணப்பிக்க முடியாதோருக்கு கூடுதல் வாய்ப்பை வழங்குகிறது.(PDF 169KB)

மேலும் பல

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 05.03.2026 அன்று நடைபெறவுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 02/03/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் பிப்ரவரி 2026ஆம் மாதத்திற்கான வேளாண்மை உற்பத்திக்குழு கூட்டம் 05.03.2026 வியாழக் கிழமை அன்று 09.30 மணியளவிலும், அதனை தொடர்ந்து காலை 10.30 மணியளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர், திரு.பவன்குமார் க.கிரியப்பனவர்,இ.ஆ.ப., அவர்களால் நேரடியாக நடத்தப்பட உள்ளது. (PDF 363KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் -(02-03-2026)

வெளியிடப்பட்ட நாள்: 02/03/2026

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று (02.03.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். (PDF  225KB)

மேலும் பல

சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 02/03/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் மையமான சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் இன்று (02.03.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 227KB)

மேலும் பல

குடிநீர் விநியோகம் மற்றும் குடிநீர் தேவைகளை எதிர்கொள்ள எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்புஅலுவலர்/ சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைஅரசுசெயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 09/05/2024

கோடை காலத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் குடிநீர் தேவைகளை எதிர்கொள்ள எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசு செயலாளர் திருமதி.ஜெயஸ்ரீ முரளிதரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 260KB)  

மேலும் பல

தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 16/05/2023

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை (19.05.2023) அன்று காலை 10 மணி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நேரிடையாக நடைபெற்று வருகிறது. பத்திரிக்கைச் செய்தி

மேலும் பல

கைத்தறி நெசவாளர்களுக்கு மானியத்துடன் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் பணி ஆணைகளை மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 24/04/2023

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24.04.2023 கைத்தறி நெசவாளர்களுக்கு மானியத்துடன் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நெசவாளர்களுக்கு வீடுகட்டுவதற்காக பணி ஆணைகளை மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு. V செந்தில்பாலாஜி அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ், துணை மேயர் இரா.வெற்றிசெல்வன், மண்டலக்குழுத் தலைவர் தனலெட்சுமி, மாமன்ற உறுப்பினர் சுமா, கைத்தறித்துறை உதவி இயக்குநர் […]

மேலும் பல