Close

தேர்தல் 2026

Filter by:

சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களின் அடையாள சரிபார்ப்பு வழிமுறைகள் அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 03/04/2026

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் எதிர்வரும் 23.04.2026 (வியாழக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கும் போது வாக்காளர் அடையாளம் காணும் செயல்முறைகள் குறித்த வழிமுறைகள் அறிவிக்கப்படுகின்றன. (PDF 71KB)

மேலும் பல

மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் சிங்காநல்லூரில் 100% வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 02/04/2026

கோயம்புத்தூர் மாவட்டம், 121 சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 100% வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  (PDF 223KB)

மேலும் பல

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அட்டவணை அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 02/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் -2026-னை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், (Representation of the People Act, 1951) இன் பிரிவு 30 மற்றும் 56ன்கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில், கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெறும் வாக்குப்பதிவிற்கான தேதி மற்றும் நேரம் தொகுதிகளிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு 23.04.2026 (வியாழக்கிழமை) அன்று காலை 07.00 மணி முதல் மாலை 06.00 […]

மேலும் பல

மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் 100% வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை ஒட்டி வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2026

கோயம்புத்தூர் மாநகராட்சி (120 – கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட) பகுதியில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுதேர்தல் – 2026ஐ முன்னிட்டு 100% வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை ஒட்டி வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 226KB)

மேலும் பல

மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் சூலூரில் 100% வாக்களிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2026

கோயம்புத்தூர் மாவட்டம், 116 சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 100% வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. (PDF 228KB)    

மேலும் பல

மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பழங்குடியினர் மக்களிடம் 100% வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

வெளியிடப்பட்ட நாள்: 31/03/2026

கோயம்புத்தூர் மாவட்டம், 111- மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோபனாரி கிராமத்தில், 100% வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் பழங்குடியினர் மக்களிடம் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.  (PDF 228KB)  

மேலும் பல

மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 29/03/2026

கோயம்புத்தூர் மாவட்டம், 119 – தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குனியமுத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, 116 – சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூலூர் ஆர்.வி.எஸ் கலை அறிவியல் கல்லூரி மற்றும் 120 – கோவை (தெற்கு) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்மலா கலை அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு […]

மேலும் பல

மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு குறித்த குறும்படம் ஒளிபரப்பு செய்யும் பணியினை கொடி அசைத்து துவக்கி வைத்து, விழிப்புணர்வு குறும்படத்தை பார்வையிட்டார் .

வெளியிடப்பட்ட நாள்: 26/03/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026- ஐ முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தில் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு குறித்த குறும்படம் ஒளிபரப்பு செய்யும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்து, விழிப்புணர்வு குறும்படத்தை பார்வையிட்டார் . (PDF 26KB)

மேலும் பல

மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 23/03/2026

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் சட்டமன்ற பொது தேர்தல் 2026யினை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் 100% வாக்களிப்பதின் அவசியம் குறித்து முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் மகளிர்கள் பங்கேற்ற இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். (PDF 56KB)

மேலும் பல

மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் முதற்கட்ட சமவாய்ப்புக்கு உட்படுத்துதல் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 23/03/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-னை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் முதற்கட்ட சமவாய்ப்புக்கு உட்படுத்துதல் (First Randomisation) மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF  416KB)  

மேலும் பல