Close

சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களின் அடையாள சரிபார்ப்பு வழிமுறைகள் அறிவிப்பு

வெளியிடப்பட்ட தேதி : 03/04/2026

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் எதிர்வரும் 23.04.2026 (வியாழக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கும் போது வாக்காளர் அடையாளம் காணும் செயல்முறைகள் குறித்த வழிமுறைகள் அறிவிக்கப்படுகின்றன. (PDF 71KB)