மாவட்ட ஆட்சித்தலைவர் உலக சுற்றுச்சூழல் தினத்தில் 1200 மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 05/06/2026
கோயம்புத்தூர் மாவட்டம் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு செட்டிபாளையம் பேரூராட்சி, ஓராட்டுகுப்பை பகுதியில் 1200 மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 243KB)
