பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு.
வெளியிடப்பட்ட தேதி : 06/06/2026
கோயமுத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை வட்டங்களில், தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 235KB)

