மாவட்ட ஆட்சியர் உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை மையத்தை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 09/06/2026
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் உயர்கல்வியின் சேர்வதற்கான வழிகாட்டுதல்களைப் பெறும் வகையில் உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 218KB)
