மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்ககம் சார்பில், தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் – 2026யை தொடங்கி வைத்தை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்டத்தில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வி.சம்பத்குமார் அவர்கள், தேசிய போலியோ சொட்டு மருந்தினை குழந்தைகளுக்கு வழங்கினார்.
(PDF 65KB)