Close

கணியூரில் “கோவை ஊரக வனம் – ஊராட்சிகளின் சங்கமம்” திட்டத்தை மரக்கன்று நட்டு தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

வெளியிடப்பட்ட தேதி : 03/07/2026
DC Tree Planting 04

கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் ஊராட்சி ஒன்றியம், கணியூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., கலந்து கொண்டு, “கோவை ஊரக வனம் – ஊராட்சிகளின் சங்கமம்” என்ற திட்டத்தை மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.
(PDF  174KB)

DC Tree Planting 03 DC Tree Planting 02 DC Tree Planting