உயர்கல்விக்கான கல்வி நிதி உதவித்தொகையை 20 மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 05/08/2026
கோயம்புத்தூர் மாவட்டத்தில், 2025- 26 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த உயர்கல்விக்கு கல்வி நிதி உதவித்தொகை 20 மாணாக்கர்களுக்கு தனியார் பங்களிப்புடன் ரூ.1.5 இலட்சம் மதிப்பிலான காசோலையினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பவனர் இ.ஆ.ப., அவர்கள், வழங்கினார். (PDF 55KB)
