Close

சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிறப்பு பார்வையாளராக பங்கேற்பு

வெளியிடப்பட்ட தேதி : 15/08/2026
PR.NO.40 - GRAMA SABHA 01

கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் ஊராட்சி ஒன்றியம், அரசூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் கிராமசபை கூட்டம் இன்று (15.08.2026) நடைபெற்றது. இக்கிராம சபைகூட்டத்தில் மாவட்ட ஆட்சிதலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டார்.

(PDF 77KB)