மாவட்ட இளைஞர் நீதிக்குழும், கோயம்புத்தூர் – ஆட்சேர்ப்பு அறிவிப்பு
| தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| மாவட்ட இளைஞர் நீதிக்குழும், கோயம்புத்தூர் – ஆட்சேர்ப்பு அறிவிப்பு | குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் கோயம்புத்தூர் மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்தில் அமர்வு எழுத்தர், பதிவேடு எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் என 3 தற்காலிகப் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் 42 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், விண்ணப்பப் படிவத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சியரகம், கோயம்புத்தூர்–18 என்ற முகவரிக்கு 22.09.2026 அன்று மாலை 5.30 மணிக்குள் வந்து சேரும் வகையில் சமர்ப்பிக்கலாம். |
09/09/2026 | 22/09/2026 | பார்க்க (277 KB) |