Close

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை தொடங்கிவைத்து, பணி நியமன ஆணைகளை மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்

வெளியிடப்பட்ட தேதி : 21/09/2024
2024092317-scaled

கோயம்புத்தூர் மாவட்டம், ஈச்சனாரி, இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 21.09.2024 அன்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை தொடங்கிவைத்து, பணி நியமன ஆணைகளை மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் வழங்கப்பட்ட போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பில் படித்து, போட்டித் தேர்வுகளில் வெற்றிப்பெற்று தற்போது அரசுப்பணியில் உள்ள அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழை மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.(PDF 1MB)