Close

அங்கக வேளாண்மை மற்றும் குறுவை சாகுபடி குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 08/09/2026
PR.NO.23 - DISTRICT COLLECTOR INAUGURATES AGRI SEMINAR 003

கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை பரிமளா சுப்ரமணியம் மஹாலில் வேளாண்மைத்துறை சார்பில் நடைபெற்ற அங்கக வேளாண்மை மற்றும் குறுவை சாகுபடி குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் இன்று (08.09.2026) துவக்கி வைத்து, பார்வையிட்டார்.

(PDF 66KB)

PR.NO.23 - DISTRICT COLLECTOR INAUGURATES AGRI SEMINAR 004

PR.NO.23 - DISTRICT COLLECTOR INAUGURATES AGRI SEMINAR 003

PR.NO.23 - DISTRICT COLLECTOR INAUGURATES AGRI SEMINAR 002

PR.NO.23 - DISTRICT COLLECTOR INAUGURATES AGRI SEMINAR 001