Close

உயர்கல்விக்கான கல்வி நிதி உதவித்தொகையை 20 மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்

வெளியிடப்பட்ட தேதி : 05/08/2026
DC Distributes Higher Education Scholarships to 20 Students 04

கோயம்புத்தூர் மாவட்டத்தில், 2025- 26 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த உயர்கல்விக்கு கல்வி நிதி உதவித்தொகை 20 மாணாக்கர்களுக்கு தனியார் பங்களிப்புடன் ரூ.1.5 இலட்சம் மதிப்பிலான காசோலையினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பவனர் இ.ஆ.ப., அவர்கள், வழங்கினார். (PDF 55KB)

DC Distributes Higher Education Scholarships to 20 Students 03 DC Distributes Higher Education Scholarships to 20 Students 02 DC Distributes Higher Education Scholarships to 20 Students 01