Close

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலனுக்காக புதிய வலைதளம்

வெளியிடப்பட்ட தேதி : 31/08/2026

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிரின் நலனுக்காக வாரியத்தின் மூலம் வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உறுப்பினர்களாக சேர்ந்து, அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெறலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

(PDF 463KB)