Close

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரூ.5.09 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை அமைச்சர் திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 01/08/2026
Minister Inaugurates Completed Projects 01-08-2026 01

கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் மற்றும் பேரூர் வட்டாரங்களில், பல்வேறு துறைகளின் கீழ் ரூ.5.09 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வே. சம்பத்குமார் அவர்கள் இன்று (01.08.2026) திறந்து வைத்தார்.   (PDF 55KB) 

Minister Inaugurates Completed Projects 01-08-2026 02Minister Inaugurates Completed Projects 01-08-2026 03