Close

கோவையில் ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 10/06/2026

கோயமுத்தூர் ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரி கனவு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் இன்று (10.06.2026) துவக்கி வைத்து, அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் சார்பில் அமைக்கப்பட்ட விழிப்புணர்வு அரங்கங்களை பார்வையிட்டார். (PDF 264KB)

Kalluri Kanavu Event 04 Kalluri Kanavu Event 03 Kalluri Kanavu Event 02