Close

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான ‘உயர்வுக்குப்படி’ உயர்கல்வி வழிகாட்டி சிறப்பு முகாம் ஆகஸ்ட் 7 முதல் தொடக்கம்

வெளியிடப்பட்ட தேதி : 06/08/2026

பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் துணை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற / தேர்ச்சி பெறாத மாணாக்கர்களை உயர்கல்வியில் சேர்க்கும் பொருட்டு உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின்கீழ் உயர்வுக்குப்படி சிறப்பு முகாம் எதிர்வரும் 07.08.2026 முதல் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF 63KB)