மகளிர் விடுதிகள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கான உரிமப் பதிவு மற்றும் புதுப்பித்தல்
வெளியிடப்பட்ட தேதி : 03/06/2026
கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் பணிபுரியும் மகளிர் விடுதிகள் முதியோர் இல்லங்கள் அனைத்தும் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் ஒழுங்குமுறைசட்டம், 2014-இன்படி உரிமம் பெறாமல் செயல்படுவது குற்றம் என்றும், இணையதளத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பித்தல் மேற்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 418KB)