Close

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 31-08-2026

வெளியிடப்பட்ட தேதி : 31/08/2026
PR.NO.76 - GDP NEWS 001

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், இன்று (31.08.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டு, சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

(PDF 60KB)

PR.NO.76 - GDP NEWS 004

PR.NO.76 - GDP NEWS 003

PR.NO.76 - GDP NEWS 002

PR.NO.76 - GDP NEWS 001