மாவட்ட ஆட்சித்தலைவர் ‘ஸ்டார்ட் ரன், ஸ்டாப் டிரக்ஸ்’ விழிப்புணர்வு மராத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 26/06/2026
கோயம்புத்தூர் மாவட்டம், நேரு விளையாட்டரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான “ஸ்டார்ட் Run ஸ்டாப் Drugs’ விழிப்புணர்வு மரத்தான் ஓட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார். (PDF 248KB)