மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சான்றிதழ்கள் மற்றும் பரிசு பெற்ற CVN களரி பயிற்சி பள்ளி வீரர், வீராங்கணைகளை வாழ்த்தினார்
வெளியிடப்பட்ட நாள்: 28/03/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத்-ல் நடைபெற்ற விழாவில் தற்காப்புக்கலையின் அவசியத்தை உணர்த்த வேண்டி களரி பயிற்ச்சி அளித்த கோவையைச் சேர்ந்த கைலாசம் CVN களரி பயிற்சி பள்ளி வீரர், வீராங்கணைகளை தாங்கள் பெற்ற சான்றிதழ்கள் மற்றும் பரிசை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்களிடம் 28.03.2022 அன்று காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
மேலும் பலபிஎம்-வாணி கட்டமைப்பின் மூலம் உள்ளூர் கடைகளும் சிறிய நிறுவனங்களும் வைஃபை வசதி வழங்குவதாக உள்ளன -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2022தேசிய டிஜிட்டல் தகவல் தொடர்பு திட்டத்தின் கீழ் PM-WANI (பிரதமரின் வைஃபை வலைப்பின்னல் எளிதாக்கும் டிஜிட்டல் முறை) கட்டமைப்பின் மூலம் உள்ளூர் கடைகளும் சிறிய நிறுவனங்களும் வைஃபை வசதி வழங்குவதாக உள்ளன -பத்திரிகைச் செய்தி (PDF 91.8KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோவிட் தடுப்புசி முகாமினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2022கோயம்புத்தூர் மாவட்டம் சூலூரில் அரசு துணை சுகாதார நிலையத்தில் 26.03.2022 அன்று நடைபெற்ற கோவிட் தடுப்புசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பலகோயம்புத்தூர் மாவட்ட அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுடன் ‘போலம் ரைட்’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 26.03.2022 அன்று நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2022கோயம்புத்தூர் மாவட்டம் நீலம்பூர் பிஎஸ்ஜி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுரியில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுடன் ‘போலம் ரைட்’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தலைமையில் 26.03.2022 அன்று நடைபெற்றது. (PDF 28.6KB)
மேலும் பலபார்வைத் திறன் குறையுடையோருக்கான அரசு ஆரம்பப்பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு மாணக்கர்களிடம் உரையாடினார்
வெளியிடப்பட்ட நாள்: 25/03/2022கோயம்புத்தூர் மாவட்டம், உலியம்பாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்திறையின் கீழ் செயல்படும் பார்வைத் திறன் குறையுடையோருக்கான அரசு ஆரம்பப்பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 25.03.2022 அன்று நேரில் பார்வையிட்டு மாணக்கர்களிடம் உரையாடினார்.
மேலும் பலதமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் மற்றம் ஆணையக்குழு உறுப்பினர்கள் 29.03.2022 அன்று கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளனர்-பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 25/03/2022தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் திரு. சா.பீட்டர் அல்போன்ஸ், துணை தலைவர் டாக்டர். த. மஸ்தான் மற்றம் ஆணையக்குழு உறுப்பினர்கள் 29.03.2022 அன்று கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளனர்-பத்திரிகைச் செய்தி (PDF 19.1KB)
மேலும் பலவேடப்பட்டி பேரூராட்சி கூட்டுறவு பண்டகசாலை நியாய விலை கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 25/03/2022வேடப்பட்டி பேரூராட்சி, குரும்பபாளையத்தில் உள்ள அரிசன கூட்டுறவு பண்டகசாலை நியாய விலை கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 25.03.2022 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 33.8KB)
மேலும் பலநரசிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறைகளை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 25/03/2022கோயம்புத்தூர் மாவட்டம், நரசிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறைகளை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. V.செந்தில்பாலாஜி அவர்கள் 25.03.2022 அன்று திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் மற்றும் மாண்புமிகு மாநாகராட்சி மேயர் திருமதி. ஆ.கல்பனா ஆகியோர் கலந்து கொண்டனர். (PDF 42.4KB)
மேலும் பலசிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுவது குறித்த கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடினர்
வெளியிடப்பட்ட நாள்: 25/03/2022கோயம்புத்தூர் மாவட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சி மையம் சார்பில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுவது குறித்த கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினர். (PDF 25.5KB)
மேலும் பலமீனவ சமுதாயத்தைச் சார்ந்த மற்றும் பழங்குடி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை மற்றும் விருது வழங்கப்படுகிறது -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 25/03/2022மீனவ சமுதாயத்தைச் சார்ந்த மற்றும் பழங்குடி மக்களில் பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி கல்வி உதவித்தொகை மற்றும் விருது வழங்கப்படுகிறது -பத்திரிகைச் செய்தி. (PDF 37.8KB)
மேலும் பல