Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

தோட்டக்கலை பயிர்களுக்கு பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பயிர் காப்பீடு செய்வீர்

வெளியிடப்பட்ட நாள்: 13/10/2022

தோட்டக்கலை பயிர்களுக்கு பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பயிர் காப்பீடு செய்வீர்     – தோட்டக்கலைத்துறை பத்திரிக்கை செய்தி(PDF 20KB)

மேலும் பல

சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தினத்தை முன்னிட்டு தீயணைப்பு மற்றும் மீட்புதுறையினரின் மாதிரி ஒத்திகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்

வெளியிடப்பட்ட நாள்: 13/10/2022

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (13.10.2022) சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை சார்பில், தீயணைப்பு மற்றும் மீட்புதுறையினரின் மாதிரி ஒத்திகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார் . இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலாஅலெக்ஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோகிலா, வருவாய் கோட்டாட்சியர்(தெற்கு) இளங்கோ, தனி வட்டாட்சியர்(பேரிடர் மேலாண்மை) ராதாகிருஷ்ணன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் பெ.அண்ணாதுரை, […]

மேலும் பல

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, தமிழ்நாடு அரசு மற்றும் கோயம்புத்தூர்,உயிர் அறக்கட்டளை இணைந்து “குட்டி காவலர்” மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கி வைப்பதன் அடையாளமாக சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது

வெளியிடப்பட்ட நாள்: 12/10/2022

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் (12.10.2022) தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, தமிழ்நாடு அரசு மற்றும் கோயம்புத்தூர்,உயிர் அறக்கட்டளை இணைந்து “குட்டி காவலர்” மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கி வைப்பதன் அடையாளமாக சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. வி. செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., காவல்துறை […]

மேலும் பல

பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்ட தினம் கொண்டாடப்பட்டது

வெளியிடப்பட்ட நாள்: 07/10/2022

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை சாலையில் மஹாராஜா மஹாலில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட தின விழாவை முன்னிட்டு 07.10.2022 பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டம் துவங்க முக்கிய காரணமாக இருந்த பெருந்தலைவர் காமராஜர், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் திருவிகே.பழனிசாமி கவுண்டர், பாரத ரத்னா சி.சுப்பிரமணியம் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் திருபொள்ளாச்சி நா.மகாலிங்கம், முன்னாள் நீர்வளத் துறை அமைச்சர் பத்மபூஷன் டாக்டர் கே.எல்ராவ் ஆகியோரின் திருவுருவப்படத்திற்கு மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் திருமு.பெ.சாமிநாதன் அவர்கள் அரசின் சார்பில்மலர்த்தூவி மரியாதை […]

மேலும் பல

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வரவேற்றார்

வெளியிடப்பட்ட நாள்: 06/10/2022

கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலையத்தில் 06.10.2022 அன்று மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என் ரவி அவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப. மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆப., மற்றும் பலர் கலந்து வரவேற்றனர்.

மேலும் பல

உலக முதியோர் தினத்தினை முன்னிட்டு போத்தனூர் புனித ஜோசப் முதியோர் இல்லத்தில் வயது முதிர்ந்தவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 01/10/2022

உலக முதியோர் தினத்தினை முன்னிட்டு போத்தனூர் புனித ஜோசப் முதியோர் இல்லத்தில் வயது முதிர்ந்தவர்களை 01.10.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். (PDF 200KB)

மேலும் பல

விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 30/09/2022

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் 30.09.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆய, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 42KB)

மேலும் பல

உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 29/09/2022

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் 2022-2023 ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழு (District Level Advisory Committee) கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 29.09.2022 அன்று நடைபெற்றது. (PDF 79KB)

மேலும் பல

75வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு 75 அடி நீளமுள்ள கேக்கினை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர்‌ அவர்கள்‌ வெட்டினார்‌.

வெளியிடப்பட்ட நாள்: 29/09/2022

75வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு, கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌, எஸ்‌.என்‌.எஸ்‌ கல்லுரி கலையரங்கத்தில்‌ ஸ்கால்‌ கிளப்‌. ஆப்‌ கோயம்புத்தூர்‌ சார்பில்‌ உலக சாதனைக்காக வடிவமைக்கப்பட்ட, இந்தியாவில்‌ உள்ள 75 சுற்றுலா தளங்களின்‌புகைப்படங்கள்‌ அடங்கிய 75 அடி நீளமுள்ள கேக்கினை 29.09.2022 அன்று மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர்‌ திரு. மா.மதிவேந்தன்‌ அவர்கள்‌ வெட்டினார்‌. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப. மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் பல

தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான மூன்றாவது காலாண்டுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 28/09/2022

கோயம்புத்தூர் மாவட்ட முகவரிப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான மூன்றாவது காலாண்டுக் கூட்டம், 28.09.2022 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 22KB)

மேலும் பல