மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஈச்சனாரி பகுதியில் கலந்து கொள்ளும் அரசு விழாவின் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை அமைச்சர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 23/08/2022மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 24.08.2022 அன்று கோயம்புத்தூர் ஈச்சனாரி பகுதியில் கலந்து கொள்ளும் அரசு விழாவின் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாண்புமிகு மின்சாரத் துறை அமைச்சர் திரு.V செந்தில்பாலாஜி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பலதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பல பதவிகளுக்கான பணிக்காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன – பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 23/08/2022தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நில அளவர் மற்றும் வறைாேளர் மற்றும் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணியில் அடங்கிய அளவர் உதவி வரைவாளர் ஆகிய பதவிகளுக்கான பணிக்காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இத்தேர்விற்கு இணையதளம் வாயிலாக 27.082022 வரை விண்ணப்பிக்கலாம் – பத்திரிக்கை செய்தி (PDF 40KB)
மேலும் பலதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் TNPSC GROUP – 1 தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது – பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 23/08/2022தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் TNPSC GROUP – 1 தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது – பத்திரிக்கை செய்தி (PDF 48KB)
மேலும் பல34வது மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் 21-08-2022
வெளியிடப்பட்ட நாள்: 18/08/202234வது மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் 21-08-2022. (PDF 602KB)
மேலும் பலமுன்னாள் படைவீரர் நல அலுவலகத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 16/08/2022கோயப்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 16.08.2022 அன்று முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தின் சார்பில் நடைபெற்ற மாவட்ட முப்படைவீரர் வாரியத்தின் 60-வது ஆண்டு கூட்டத்தில் பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆபட, அவர்கள் வழங்கினார்.
மேலும் பலபெரியநாயக்கன்பாளையம் பகுதியில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணியினை துரிதப்படுத்துவதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 16/08/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறையின் மூலம் நடைபெற்று வரும் மேம்பாலப் பணியினை துரிதப்படுத்துவதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப., அவர்களின் தலைமையில் அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் 16.08.2022 அன்று நடைபெற்றது. (PDF 402KB)
மேலும் பலசூலூர் ஊராட்சி ஒன்றியம், கிட்டாம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 15/08/2022சுதந்திர தினத்தினை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் ஊராட்சி ஒன்றியம், கிட்டாம்பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் 15.08.2022 அன்று நடைபெற்றது. இக்கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். (PDF 46.8KB)
மேலும் பலஇந்திய திருநாட்டின் சுதந்திர தின விழாவினை முன்னிட்டு வஉசி மைதானத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
வெளியிடப்பட்ட நாள்: 15/08/2022கோயம்புத்தூர் மாவட்டம், வ.உ.சி மைதானத்தில் 15.08.2022 அன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, வண்ண பலூன்களை வானில் பறக்கவிட்டார். (PDF 34KB)
மேலும் பலபெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 14/08/2022கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பலகோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நகராட்சி நிர்வாக வளர்ச்சித் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 13/08/2022கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் 13.08.2022 அன்று கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நகராட்சி நிர்வாகத்துறை வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் தலைமையில், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V செந்தில்பாலாஜி அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 398KB)
மேலும் பல